எருக்கூர் ஆண்டி வாய்க்காலை

img

ஒரு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை எருக்கூர் ஆண்டி வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பிரதான புதுமண்ணி யாறு பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து வரும் பாசன கிளை வாய்க்கால் ஆண்டி வாய்க்காலாகும்.